Page 50 of 57
காற்றும் அவனுக்கு இதமாகவே இருந்த்து.
ஒரு மணி நேரத்தில் இன்னும் கடலுக்கு உள்ளே சென்று விட்டது பரமனது படகு. மற்ற படகுகள் வேறு திசையில் வேறு இடத்தில் நின்றுவிட்டது. இவனை தாண்டி வேறு படகுகள் இல்லாமல் போகவே அதோடு பரமனும் சுற்றி முற்றி பார்த்துவிட்டு மருதுவிடம்
”மருது போதும் இங்கயே நிப்பாட்டு போது ... an>”
“அண்ணாக்கும் ஒரு பொண்ணு கிடைக்கும்ணா கவலையே வேணாம் முதல்ல உனக்கு அப்புறம் அண்ணாக்கு என்ன சொல்ற”
“இது சரியா வருமா”
This story is now available on Chillzee KiMo.
...