Page 54 of 57
“சரி கூப்பிடு” என சொல்ல குருவும் அந்த படகில் இருந்த ஆட்களிடம் பேச அவர்களும் சரியென வந்தார்கள். நிலா வெளிச்சத்தில் அந்த படகில் இருந்த 4 பேர்களும் ஏதேதோ பாட்டு பாடி அதற்கேற்ப நடனம் ஆடினார்கள். கூடவே குருவும் சேர்ந்து ஆட அவர்களின் நடனத்தை பார்த்து கைதட்டி விசில் அடித்து ஆரவாரம் செய்துக் கொண்டிருந்தான் பரமன். ...
“ஆமாம் சொன்னேன் அங்க வேலை செஞ்சவஙக குவார்ட்ர்ஸ்ல தங்கினேன். இப்ப நீயும் வரல்ல அவங்க ஒருத்தருக்குதான் இடம் இருக்குன்னு சொன்னாங்க புரியுதா ரெண்டு பேர்னா
This story is now available on Chillzee KiMo.
...