Page 48 of 57
ஆஆஆஆ....
என அவள் தன் இனிமையான குரலில் பாடவும் அந்த பாட்டு சத்தம் கேட்டு வெளியில் இருந்த கேசவ மூர்த்தியும் மற்ற ஆட்களும் கூட அங்கு வந்து சேர்ந்தார்கள். அனைவரும் முற்றத்தை சுற்றியிருந்த இடத்தில் நின்றுக் கொண்டு கௌசி நளனமாக ஆடுவதை மெய்மறந்து ரசித்தார்கள்.
இடைக்கு கீழே சென்ற கூந்தல் அவள் ஆடும் போது மெல்ல
...
This story is now available on Chillzee KiMo.
...
த்து வைச்சக்கிட்டியா” என அவர்களிடம் பேச சென்றுவிட்டான் குரு. அதைப்பார்த்த பரமனும் அமைதியாக போட்டின் முகப்பில் நின்றுக் கொண்டு தன் முன் விரிந்து கிடந்த கடல்தாயை