Page 2 of 9
திரும்பவும் அனைவரும் கைத்தட்டி வாழ்த்த, ஆரவ் அருள்ராஜின் அருகே வந்தான். அப்படியே அவரின் காலில் விழுந்து ஆசிப் பெற்றுக் கொண்டான். அருள்ராஜ் அவனை அணைத்துக் கொண்டு வாழ்த்தினார்.
கூட்டத்தில் ஒரமாக நின்றுக் கொண்டிருந்த காவ்யா ஆரவ்வை கண்களால் விழுங்கினாள். ஆரவ்வின் இந்த புதிய தோற்றம் அவனை இன்னும் கம்பீரப் படுத்திக் காட்டியது. கோபங்களை தாண்டி அவளின
...
This story is now available on Chillzee KiMo.
...
கர் அவளிடம் கேட்டான்.
“வேலைக்காக நீங்க வந்திருக்கீங்க. நான் பர்சனல் காரணங்கள் சொல்லி வராமல் இருக்குறது சரின்னு தோணலை. அருள்ராஜ் கிட்ட பேசிட்டீங்களா பாஸ்?”