Page 10 of 25
”உன்கிட்ட ஒண்ணுமில்லை மூளை கூட இல்லை”
”வேணாம் அப்படி பேசி வைக்காத, எனக்கு கோபம் வருது”
”ஓ கோபம் வருதா அப்ப அப்படிதான் பேசி வைப்பேன், ஆளைப் பாரு என்னவோ இவள் பெரிய பேரழகி மாதிரியும், இவள் அழகுல மயங்கி நான் எல்லாம் செய்ற மாதிரியும் சொல்ற, விதியேன்னு எல்லாத்தையும் செய்றேன், நானும் செய்யலைன்னா இதையெல்லாம் யார் செய்வா உன் அப்பனா வந்து செய்வா
...
This story is now available on Chillzee KiMo.
...
றியே, உனக்கு கொஞ்சம் கூட தைரியமே இல்லையே, உன்னைப் போல ஒரு கோழையை நான் பார்த்ததில்லை, போயும் போயும் ரயில்பூச்சிக்கெல்லாம் பயப்படற ஐயோ ஐயோ” என அவன் கேலி செய்து சிரிக்க ஆதினிக்கு அவமானமாக இருந்தது