தொடர்கதை - வானவில்லாய் - 04 - ச.சிந்தியா
என் பிரென்ட்ஸ் எல்லாம் நான் பை சொன்னப்போ அழுதாங்க. எனக்கும் அழுகையா வந்துச்சு.”
தன் மகள் மானசியிடம் ரித்விக் அம்மாவுடன் நியூயார்க் சென்று வந்த கதையை சொல்லிக் கொண்டிருப்பதை கேட்ட வேதாவின் மனம் வருத்தப்பட்டது.
கயல் போல ஒருத்தியை பார்ப்பது அரிது. அழகும் அறிவும் ஒருங்கே பெற்றவள் கயல்விழி.
வேதாவும் கயலும் பல வருடங்களுக்கு முன் ஒன்றாக வேலை செய்தார்கள். அப்போது கயல் அவளுக்கு செய்த உதவிகளை வேதாவால் எப்போதுமே மறக்க இயலாது.
வேதாவின் கணவனுக்கு வேறு ஊருக்கு மாற்றலானப் போது வேறு வழி எதுவும் இல்லாமல் வேதா அந்த வேலையை விட வேண்டி இருந்தது. அதற்க
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
கயல் முதலில் அதிகமாக பேசவில்லை. தங்க ஒரு வீடு வாடகைக்கு வேண்டும் என்று மட்டும் கேட்டாள்.
வேதாவின் வீடு மிகப் பெரியது. அதில் அவளும் அவள் கணவன் முரளி மற்றும் மகள் மான்சி