Page 37 of 43
பெண்ணிடம் தர அவரும் அங்கிருந்த அனைவரிடம் சென்று வந்தவர்கள் அட்சதை எடுத்துக் கொண்டதும் திரும்பி ஐயரிடமே வந்து தட்டை தர அதை வாங்கியவர் தாத்தாவை பார்த்து
”மாங்கல்ய தாரணம் செய்யனும் வர்றீங்களா உங்க கையால தாலியை எடுத்து மாப்பிள்ளை கிட்ட கொடுங்க” என சொல்ல தாத்தா முன்னால் வர சட்டென அன்புவின் பெரியப்பா முந்திக் கொண்டார்
”நான் இருக்கேன் என்கிட்
...
This story is now available on Chillzee KiMo.
...
னு நினைக்கறாரு அது தப்பா”
”அதுக்கு தாத்தாவை அவமானப்படுத்தனுமா”
”இப்ப எதுக்கு சண்டை, அங்க பாரு தாத்தா ஒண்ணும் சங்கடப்படலை சந்தோஷமாதான் இருக்காரு”