Page 18 of 43
”எங்க பாட்டி, அன்னிக்கு என்னவோ என் பெரியப்பா வீர வசனம்லாம் பேசினாரு, அவர் பேசின பேச்சுக்கு அடுத்த நாளே என்னை தேடி வருவார்ன்னு நினைச்சேன் ஆனா, இல்லை நாளைக்கு எனக்கு கல்யாணம், இப்ப வரைக்கும் யாருமே வரலையே பாட்டி, அங்க பாருங்க ஆதினியை, அவளை எல்லாரும் எப்படி தூக்கி வைச்சி கொண்டாடறாங்க, என்னை இங்க சீண்ட கூட யாரும் இல்லை” என வருந்த அதற்கு காமாட்சியோ சிரித்துக் கொண்டே
<
...
This story is now available on Chillzee KiMo.
...
உரிமையை நிலைநாட்டறேன்னு” என சொல்லியவன் புன்னகையுடன் வந்திருந்த ஆதினியின் சொந்தங்களை தனது சொந்தங்களாக பாவித்து உறவு முறை வைத்து அனைவரிடம் கலகலவென பேசி உபசரித்து தானும் இந்த வீட்டு வாரிசுதான் என