(Reading time: 5 - 9 minutes)
Vanavillaai
Vanavillaai

“பரவாயில்லை நித்தேஷ்,” என்றாள்.

  

அவளின் குரல் முன்பு இருந்ததற்கு மாறி இருந்தது. ஆனால் முகத்தில் பெரிதாக எந்த மாற்றமும் தெரியவில்லை.

  

சட்டென்று தன்னை நிலைப் படுத்திக் கொண்ட அவளின் மன உறுதியை நித்தேஷால் மெச்சாமல் இருக்க முடியவில்லை.

  

இப்படி ஒருத்தியை வேண்டாம் என்று சொல்பவன் ஒருவன் உலகில் இருக்கிறானா???

...
This story is now available on Chillzee KiMo.
...

span>

  

கயல்விழி புரிந்துக் கொண்டவளாக அவனுக்கு பெர்மிஷன் வழங்கி அமைதியாக இருந்தாள்.

  

“அப்போ நம்ம சண்டை முடிவுக்கு வந்தாச்சு. இனிமேலாவது வாங்குற சம்பளத்துக்காக

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.