(Reading time: 49 - 97 minutes)
Mounam Pesiyathe
Mounam Pesiyathe

தொடர்கதை - மௌனம் பேசியதே - 05 - சசிரேகா

ம்முறை மீட்டிங்கில் அனைவரும் தொய்வுடனே பேச்சை தொடங்கினார்கள், இதில் பெண்கள் தங்கள் மீதுதான் தவறு என ஒப்புக் கொண்டு நேரம் தாழ்த்தி வந்தமைக்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டார்கள்.

  

”மன்னிப்பெல்லாம் எதுக்கு, வேணாம் விடுங்க, எல்லாமே எதிர்பார்க்காம நடந்த விசயங்கள் தானே” என கௌதம் சொல்ல அதற்கு ஹர்ஷாவோ

  

”இருக்கலாம் ஆனாலும் நாங்க நேரத்தோட வந்திருந்தா சந்தோஷையும் பவித்ராவையும் பார்க்க வைச்சி பேச வைச்சிருக்கலாம்” என்றாள் அதற்கு அசோக்கும்

  

”அதனால என்ன, மறுபடியும் டின்னர் ஏற்பாடு செய்யலாம் அப்ப அதுல அவங்களை கலந்துக்க வைக்கலாம்”

  

”திரும்பவுமா

...
This story is now available on Chillzee KiMo.
...

க்காது, ரெண்டு பேரும் அங்கயே பேசி பழகட்டும்“ என்றான் ஆதவன் அதற்கு ராதாவோ

  

”எது வேலை செய்ற இடத்திலயா வேணாம் இது சரியா வராது தேவையில்லாம பவித்ரா மேல கெட்ட பேர் வரும்”

  

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.