Page 9 of 43
எப்படியிருக்குன்னு, முதல்ல இங்கிருந்து போனதும் நம்ம வாலட்டை அழகாக்கனும், அப்பதான் யாராவது நம்ம வாலட்டை ஆச்சர்யமாப் பார்த்தா நமக்கு கெத்தா இருக்கும்” என தனக்குதானே சொல்லிக் கொண்டவன் யாரும் வராமல் போகவே அசோக்கிற்கு போன் செய்தான்
”டேய் எங்கடா இருக்க”
”இருடா வரேன்”
”எவ்ளோ நேரம்டா இங்க யாருமே இல்லை”
”வர
...
This story is now available on Chillzee KiMo.
...
ரை போய் பார்ப்ப”
”முக்கியமான விசயம்டா”
”என்ன விசயம்”
”எல்லாம் நான் கம்பெனிக்குப் போன பின்னாடி சொல்றேன் நீ அங்கயே இரு யாராவது வந்தா பேசு”