Page 11 of 43
இடத்தில நம்மளை ஒருத்தி தப்பா நினைச்சி திட்டி அசிங்கப்படுத்திட்டா நம்ம மானமே போயிடும் வேணாம் வேணாம்” என நினைத்தவன் சட்டென எழுந்து திரும்பி கதவிடம் செல்ல அந்த சத்தம் கேட்டு பவித்ரா ஃபைலை விலக்கிப் பார்த்து
”யாரு” என கேட்க அவனோ முகத்தைக்காட்டாமல்
”வேற கேள்வியே கேட்க வராதா உங்களுக்கு” என அவளை பாராமலே கோபித்துக் கொள்ள
”என
...
This story is now available on Chillzee KiMo.
...
மறைந்து நின்று பார்த்துக் கொண்டிருக்க அவனுக்கு அஞ்சலி போன் செய்தாள்
”என்னாச்சி அவங்க பார்த்தாங்களா, பேசினாங்களா, பழகினாங்களா, எப்ப கல்யாணம்” என்று வரை படபடவென பேசிவிட அசோக்கோ