Page 5 of 38
”அப்புறம் நல்லாயிருக்கீங்களா” என கெத்தாக விசாரித்தபடியே வர ஈஸ்வரனோ வந்தவனை ஏற இறங்கப் பார்த்துவிட்டு
”என்ன விசயம்” என்றார்
”கேள்விப்பட்டேன் உங்களுக்கு பேத்தி பிறந்திருக்காளாம், ஒரு வார்த்தை சொல்லலையே” என கேட்க ஈஸ்வரனுக்கு அதிர்ச்சியாகிப் போனது பேத்தியா என நினைத்து உள்ளுக்குள் குமுறிக் கொண்டே வந்தவனை முறைக்க அவனோ சளைக்காமல் ப
...
This story is now available on Chillzee KiMo.
...
ஒரு எட்டு போய் பேத்தியை பாருங்க அம்சமா இருக்கா அப்படியே உங்க பொண்ணை போல” என சொல்ல அவருக்கு வெறுப்பாகி
”அழைக்காத இடத்தில நான் போறதாயில்லை, அப்படியே அவங்க அழைச்சாலும் நான் போக