Page 25 of 38
அதைக்கண்டு பெருமூச்சுவிட்டவன் வண்டியில் ஏறி வந்த வேலையை முடிக்க கிளம்பினான்.
2 மணி நேரம் கழித்து மீண்டும் கல்லூரி வாசலுக்கு வந்தான். இம்முறை அவன் வந்ததைக் கண்டதும் ஆதினியே வெளியேறி வர அவனோ எக்கி எக்கி உள்ளே பார்க்க அவளோ
”என்னத்த பார்க்கற“
”எங்க லைப்ரரி மேடம் உள்ள இருக்காங்களா” என வழிந்தபடி கேட்க அவளோ அவனை
...
This story is now available on Chillzee KiMo.
...
ஆனால் வரும் போது அவர்கள் சொந்தங்களைப் பற்றியே பேசிக் கொண்டு வந்ததால் சீக்கிரமாகவே வந்து சேர்ந்தனர்.
திண்ணையில் அமர்ந்திருந்த தாத்தாவோ இருவரும் ஒன்றாக சண்டையில்லாமல் சிரித்து