Page 37 of 38
”சொல்லுடி புருஷனா கேட்கலை ஒரு மனுஷனா கேட்கறேன், பதில் சொல்லு என்கிட்ட என்ன குறையிருக்கு, நிறத்தை பத்தி பேசிடாத எனக்கு கோபம் வரும் மத்தப்படி நானும் படிச்சிருக்கேன், வேலை பார்க்கிறேன், சம்பாதிக்கிறேன் தாத்தாவுக்கு அடுத்து இந்த குடும்பத்தையும் வீட்டையும் நல்லபடியா பார்த்துக்கிறேன், வேற என்ன குறையை கண்ட என்கிட்ட, சும்மா சும்மா என்னை கொலைகாரன்னு சொல்லிட்டு தப்பிக்கப்
...
This story is now available on Chillzee KiMo.
...
றங்கி வந்து நிக்கறேன் இன்னும் என்னதான்டி பிரச்சனை உனக்கு சொல்டி” என கெஞ்சவே தொடங்கினான் அந்த கெஞ்சலில் ஆதினியும் சற்று இறங்கி வந்தாள்
”எனக்கு பயமாயிருக்கு” என்றாள்