(Reading time: 45 - 90 minutes)
Ennodu nee unnodu naan
Ennodu nee unnodu naan

முடிந்து கறிவிருந்து முடிந்து அனைவரும் வீடு திரும்பினார்கள்.

  

வீட்டிற்குள் வந்ததும் தாத்தாவும் பாட்டியும் கவலையாக இருக்க அதைக் கண்ட அன்புவும் ஆதினியும் விசாரிக்க வந்தார்கள்

  

”என்னாச்சி பாட்டி அதான் விசேஷம் நல்லபடியா முடிஞ்சிடுச்சே, அப்புறம் ஏன் கவலையா இருக்கீங்க வேற ஏதாவது சடங்கு இருக்கா பாட்டி” என அன்பு கேட்க அதற்கு பாட்டியோ

  <

...
This story is now available on Chillzee KiMo.
...

அதிர்ந்தார்கள்.

  

அன்புவின் பேச்சைக் கேட்டு கோபமடைந்த ஆதினியோ வீம்புக்கென்று பேசினாள்

  

”ஆமாம் தாத்தா எனக்கும் வேற பையனைப் பார்த்து கல்யாணம் செய்து வைச்சிடுங்க

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.