Page 32 of 38
இருபக்கமும் ஒரே விசயத்தை பற்றியே பேசினார்கள்.
”நீங்க தப்பு செய்துட்டீங்க, அங்க பாருங்க அவங்களை அவங்களுக்குள்ள ஒற்றுமையே இல்லை, இப்படியே விட்டா ரெண்டு பேரோட வாழ்க்கையும் கேள்விக்குறியாயிடும் இது சரியில்லை இப்பவே பேசி ஒரு முடிவு எடுங்க அப்புறமா இந்த விசேஷத்தை ஆரம்பிக்கலாம்” அதற்கு தாத்தா
”என்ன சொல்ல வர்றீங்க இப்ப”
...
This story is now available on Chillzee KiMo.
...
யாகவே முடிந்தது என்ன இதில் அன்புவும் ஆதினியும் பெரிதாக ஆர்வம் காட்டாமல் ஏனோதானோவென்று நடந்துக் கொண்டார்கள். அவர்களின் நடவடிக்கையைக் கண்ட தாத்தாவிற்கும் பாட்டிக்கும்தான் கஷ்டமாகிப்போனது. விசேஷம்