Page 5 of 41
“சரி வா” என சொல்லி காரைவிட்டு பரமன் இறங்கவும் அவளும் இறங்கினாள்.
இருவருமாக பாத்திர கடைக்குச் சென்றார்கள், அங்கு குவிந்திருந்த சில்வர் பாத்திரங்கள், பித்தளை பாத்திரங்கள், அலுமினிய பாத்திரங்கள் மத்தியில் பரமனும் வர்தினியும் எதை வாங்கலாம் என பேசிக் கொண்டிருந்தார்கள்.
”இந்தா இதை வாங்க ... ன் என்னை பத்தியும் அலசிக்கிட்டு இருக்காப் போல, ம் பொறுமையா இருக்கலாம், ஒரு நாள் அவளா
This story is now available on Chillzee KiMo.
...