Page 5 of 7
அமைதியாக சாப்பிட்டு கொண்டிருந்த சசியை வம்புக்கு இழுத்தாள் கங்கா. செல்வி முதல் கொண்டு அனைவரும் சசியை சந்தேகமாக பார்த்தனர்.
“என்ன எல்லோரும் இந்த வாலு சொல்றதை எல்லாம் கேட்டு என்னை சந்தேகமா பார்க்குறீங்க?”
“பார்க்காமல் வேற என்ன செய்வாங்க? எப்போதும் உர்ருன்னு இருக்கும் அந்த சிடு சிடு மூஞ்சியில் இப்போ எல்லாம் அப்பப்போ ஒரு சின்ன சி
...
This story is now available on Chillzee KiMo.
...
புன்னகையுடன் சாப்பிடுவதை தொடர்ந்தான்.
இந்த நாடகம் கங்காவின் பார்வையையும் தப்பவில்லை சுலோச்சனாவின் கண்களை தப்பவில்லை. இருவரும் அதை பார்க்காதது போல் கண்டுக்கொள்ளாமல் இருந்தனர்!