Page 6 of 7
************
இரவு தூங்குவதற்கு தயாரான சசியின் மனதில் தங்கையின் பேச்சு நினைவில் வந்தது. அவனுடைய அறையில் இருந்த சிறிய கப்போர்டை திறந்தவன், உள்ளே ஒரு சின்ன அட்டை பெட்டியில் அவன் பத்திரப் படுத்தி வைத்திருந்த அந்த இரண்டு மலர்களையும் எடுத்துப் பார்த்தான்... ஏனோ மீண்டும் அவன் மனதில் தென்றல் வீசிய
...
This story is now available on Chillzee KiMo.
...
தான் இருந்தன. குழந்தை இல்லாத சாரதா, கணவன் இறந்த அதே மாதத்தில் பிறந்த சசியை அவரின் உருவாகவே கண்டாள். சிறுவயது முதலே அவனிடம் அவளுக்கு பாசம் அதிகம். சக்தி, கங்காவையும் கூட அவளுக்கு பிடிக்கும் என்ற