Page 7 of 7
போதும், சசியின் மீது சற்றே அதிக அன்பு இருந்தது... தனக்கு பின் அந்த வீடும், அவள் பெயரில் இருக்கும் சில நிலங்களும், சசிக்கு தான் என்று ரத்தினசாமியிடம் சொல்லி வைத்திருந்தாள். சசிக்கும் அவனின் பாட்டியை ரொம்பவும் பிடிக்கும்.
“வணக்கம் பார்ட்னர்! என்ன காலையிலேயே மத்த வீட்டுக்கு எல்லாம் போய் வம்பு பேசாமல் இந்த பக்கம்?” என்று சாரதாவிடம் விசாரித்தான்.
...
This story is now available on Chillzee KiMo.
...
g>