Page 2 of 13
அமுதவள்ளியை பார்க்காமல் சாலையை பார்த்துக் கொண்டு பேசினான்.
அமுதவள்ளி முகத்தில் புன்னகை உதயமானது. வேண்டுமென்றே பதில் சொல்லாமல் அமைதியாக கதிரை பார்த்துக் கொண்டிருந்தாள்.
அமுதவள்ளி எதுவும் சொல்லாமல் இருப்பது உரைத்து, அவள் பக்கம் திரும்பிய கதிர் அமுதவள்ளியின் பார்வையையும், புன்னகையையும் பார்த்து ஒரு கணம் திக்குமுக்காடிப் போனான். இருந்தாலும
...
This story is now available on Chillzee KiMo.
...
ரசித்து அனுபவித்துக் கொண்டிருந்தாள்.
அவனின் கோபம், அதை மறைக்க அவன் செய்யும் முயற்சி என அனைத்துமே அவளுக்கு தெளிவாக தெரிந்தது. வேண்டுமென்றே விஷயத்தை உடனடியாக போட்டு உடைக்காமல்