Page 9 of 13
அமுதவள்ளியும் பதிலுக்கு புன்னகைப் புரிந்தாள்.
சில நிமிடங்களில் மங்கல வாத்தியங்களின் பின்னணியில் கதிர் கையில் தாலி கொடுக்கப்பட்டது. அமுதவள்ளியின் கண்களை நேராக பார்த்துக் கொண்டே தாலியை அவளின் கழுத்தில் அணிவித்தான் கதிர்.
அமுதவள்ளியும் இமைக்காமல் அவனின் பார்வையை நேராக சந்தித்தாள். கழுத்தில் பட்ட அவனின் ஸ்பரிசம் உணர்ந்து அவள் ம
...
This story is now available on Chillzee KiMo.
...
ல என்ன வேணும்? நீங்க போயிட்டு வாங்க. ஹனிமூன் முடிஞ்சதும் அப்படியே பெங்களூரு போய் கதிர் வேலையை எல்லாம் முடிச்சுட்டு பொறுமையா வாங்க, போதும்! என்னைப் பத்தின கவலையே உங்களுக்கு வேண்டாம்.”