Page 8 of 13
ராதா அமுதவள்ளியை அணைத்துக் கொண்டு உச்சி முகர்ந்தாள்.
“இங்கே இருக்குறது தான் உனக்கு சந்தோஷம்னா, அதை நான் மறுக்க மாட்டேன் அம்மு. உனக்கு பிடிச்ச மாதிரியான வாழ்க்கை அமையுறது தான் சரி. நீ எப்போவும் இதே மாதிரி சிரிப்பும் மலர்ச்சியுமா இருக்கனும்! இதை பத்திரமா எங்கேயாவது வைக்கனும்,” என்றபடி கத்தையான பேப்பர் கட்டு ஒன்றை காட்டினாள் ராதா.
...
This story is now available on Chillzee KiMo.
...
கேட்டது
ராதாவின் ஆசியை ஏற்றுக் கொண்டு சனாவின் துணையுடன் மணமேடைக்கு சென்றாள் அமுதவள்ளி.
அங்கே மாப்பிளையாக அமர்ந்திருந்த கதிர் அவளைப் பார்த்து புன்னகைத்தான்.