Page 6 of 13
அமுதவள்ளியை அவனின் அணைப்பும், முத்தமும் காதல் உலகிற்கு அழைத்து சென்றது என்றால், அவனின் பிடிவாதம் சிரிப்பை வர வைத்து மனதை லேசாக்கியது.
திரும்பவும் பலமாக அவனின் தோளை தள்ளினாள். இந்த தடவை கதிர் அவளின் உணர்வுக்கு மரியாதை கொடுத்து அவள் விலக அனுமதித்தான்.
“எனக்கு வர்ம அடிமுறை தெரியும்னு ஏற்கனவே சொல்லி இருக்கேன், இருந்தாலும் உங்களுக்கு ரொம்ப
...
This story is now available on Chillzee KiMo.
...
தவள்ளி புரியாமல் விழித்தாள்.
“புரியலையா அமுதா? நானே சொல்றேன். உன் பேர் அமுதவள்ளி, அதுல ‘வள்ளி’யை விட்டுட்டு, நீ அமுதான்னு என் கிட்ட சொன்ன!”
“ஆமாம், அதனால?”