(Reading time: 9 - 17 minutes)
Vilaketri vaikkiren
Vilaketri vaikkiren

Chillzee Classics - விளக்கேற்றி வைக்கிறேன்... - 08 - பிந்து வினோத்

  

தன் பின் நடந்தது எல்லாம் கனவு போல் தோன்றியது சசிக்கு...

  

சிந்து அவனோட பேச விரும்பினால் என்ன பேசுவது என்றெல்லாம் அவன் மனதில் திட்டமிட்டுக் கொண்டிருக்க, அதற்கு தேவையே இல்லாது அவனை சந்தித்து பேசாமலே சிந்து திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தாள். ரஞ்சித்தின் மூலம் அந்த தகவலை அறிந்த போது மகிழ்ச்சியின் கூடவே ஒரு வித ஏமாற்றமும் அவனின் மனதில் தோன்றியது. அவன் அவளை விரும்பி மணமுடிக்க விழைந்தாலும், சிந்து வேறு வழி இல்லாது தான் அவனை மணமுடிக்க சம்மதித்திருக்கிறாள் என்பது அவனுக்கு புரிந்தது...

  

சசி உனக்கு

...
This story is now available on Chillzee KiMo.
...

்தது... அக்னியை வலம் வர அவளின் மெல்லிய கரத்தை பிடித்த போது ஏதோ செயற்கரிய காரியத்தை சாதித்து விட்டது போல் அவன் மனதில் பெருமை தோன்றியது. இவள் என் மனைவி... இனி எனக்கு மட்டுமே உரிமையானவள்... நேற்று

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.