(Reading time: 9 - 17 minutes)
Vilaketri vaikkiren
Vilaketri vaikkiren

ஒருத்தர் மாத்தி ஒருத்தர் வார்த்தையை விட்டால், பின்பு ரிலேஷன்குள்ளே பிரச்சனையா இருக்கும்...”

  

“நீங்க முதலில் போய் வீட்டில் விஷயத்தை சொல்லிட்டு பிறகு சிந்துவை அழைச்சிட்டு போறேன் சொல்றீங்களா?” என்று மஹாதேவன் கேட்கவும், சசி அவரை ஆச்சர்யமாக பார்த்தான்.

  

“சிந்துவை ஏன் இங்கே விட்டுட்டுப் போகணும்?”

  

“இல்லை மாப்பிள்ளை, நீங்க சொல

...
This story is now available on Chillzee KiMo.
...

தை நம்ம கிட்ட நேரா சொல்ல தான் தயக்கப்படுறார்... என்ன சசி நான் சொன்னது சரி தானா?”

  

“ரொம்ப சரி, ரஞ்சித்...”

  

மஹாதேவன் முகத்தில் தயக்கம் தெரிந்தது...

  

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.