Page 6 of 7
“கவலை படாதீங்க மஹாதேவன், சசி சிந்துவை நல்ல படியா பார்த்துக்குவான்... எங்க அக்காவை சீக்கிரமே சமாளிச்சிடலாம்... அவள் மனசு மாறினாலே போதும், எல்லாம் சரி ஆகிடும்...” என்று நல்லத்தம்பி அவரை தேற்றினார்.
வேறு வழி இல்லாது, அரைமனதுடன் சரி என ஏற்றுக் கொண்டார் மஹாதேவன்.
**************
செ ... ன் எதிரில் வந்து அமர்ந்தான்.
பாக்கெட்டில் கை விட்டு கைக்குட்டையை எடுத்து சிந்துவின் முன் நீட்டினான். ஒரு கணம் தயங்கி விட்டு கையில் வாங்கி கொண்டு கண்களை துடைத்தவள்,
This story is now available on Chillzee KiMo.
...