Page 6 of 10
தானா உனக்கு கிடைச்சான்?”
சிந்து மொத்தமாக திகைத்துப் போனாள்!!!
எதிர்பாராது நடந்த திருமணம் என்பதால், சசி வீட்டினரிடம் சில விஷயங்களை விளக்க வேண்டி இருக்கும் என்று தான் அவள் எண்ணி இருந்தாள். இப்படி ஒரு கோபமான வரவேற்ப்பை அவள் கனவில் நினைத்திருக்கவில்லை... என்ன சொல்வது, என்ன செய்வது என்று புரியாது, சசி பக்கம் பார்த்தாள்... அவள் எதிர்பார்த்தத
...
This story is now available on Chillzee KiMo.
...
தைப் பார்த்த பின் அமைதியாக வேடிக்கை பார்த்திருக்க இயலாமல், அவளின் அருகில் வந்து பரிவுடன் அவள் கரத்தை பற்றினாள்.
“நீ வாம்மா... தயங்காதே, என் வீடும் சசி வீடு போல தான்... வா...”