Page 7 of 10
சசி பெட்டியை எடுத்துக் கொண்டு உள்ளே சென்றிருக்க என்ன செய்வது என்று ஒன்றிரண்டு வினாடிகள் தயங்கிய சிந்து, முதல் முதலாக அங்கே கேட்ட அன்பான குரலை தட்ட மனமில்லாது சாரதாவுடன் நடந்தாள்.
கூட வந்த வம்பு பேசும் பெண்களை,
“இங்கே என்ன நாடகமா நடக்குது, போய் உங்க வீட்டு வேலையை பாருங்க... போங்க போங்க...” என்ற சாராதாவின் அதட்டல் தடுத்து நிறு
...
This story is now available on Chillzee KiMo.
...
து பயப் படாதே... சசி ரொம்ப நல்லவன்... உன்னை நல்ல படியா பார்த்துப்பான்... அவள் சொன்னதை கேட்ட தானே, அந்த லலிதா அவளுடைய சொந்தம், அந்த பொண்ணை அவனுக்கு கல்யாணம் செய்துக்க வைக்க நினைச்சிருந்தா... அது