Page 9 of 10
தயக்கத்துடனே போனை எடுத்து அட்டென்ட் செய்து சாரதாவிடம் கொடுத்தாள் சிந்து.
“ஹலோ சிந்து...”
“வணக்கம்ங்க, நான் சசியோட பாட்டி பேசுறேன்...”
“வணக்கம்... நான் சிந்துவோட அம்மா பேசுறேன்... ட்ரெயின் இந்நேரம் போய் சேர்ந்திருக்குமே போன் எதுவும் வரலைன்னு தான்...”
“புரியுது புரியுது... பயப்படாதீங்க... இரண்டு பேரு
...
This story is now available on Chillzee KiMo.
...
னை அடக்கிக் கொண்டு,
“நல்லா இருக்கேன் அம்மா... பிரச்சனை எல்லாம் எதுவும் இல்லை... நான் அப்புறம் பேசுறேனே...” என்றாள்.
“சரிடா, புத்திசாலித்தனமா நடந்துக்கோ...”