Page 37 of 41
”ஓ அப்படின்னா அண்ணா நாம திரும்பிடலாம்ணா”
“டேய் குரு வாயை மூடுடா, இப்பதான் எனக்கு காதல் ஒர்க் அவுட் ஆயிருக்கு பொறு இந்த மழையால எனக்கு ஏதாவது ஒண்ணு ஆனா நிச்சயம் வர்தினி எனக்கு கிடைப்பாள் பாரு” என்றான் பரமன் நம்பிக்கையுடன்
“அண்ணா வேணாம்ணா, காதலுக்காக ரிஸ்க் எடுக்காத, இதோ இப்பவே தெரிஞ்சிடுச்சில்ல வர்தினி மேடம் பேசினதை கேட்டல்ல,
...
This story is now available on Chillzee KiMo.
...
யும் இது வெறும் சாதாரண மழைதான், விடிய விடிய நசநசன்னு பெய்யும் அவ்ளோதான் அமைதியா இரு என்னை நம்பு” என சொல்லி மறுபடியும் தனது செல்போனில் சிம்கார்ட் போட்டு ஆன் செய்தான் அதிசயமாக அவனுக்கு நெட்வொர்க்