Page 17 of 41
உன் முகத்தை பார்த்துட்டு போறேன்”
“நீங்க முதலாளிங்கறதால உங்க பேச்சை கேட்கனும்னு அவசியமில்லை எனக்கு, இது என் வீடு, இங்க உங்க அதிகாரம் செல்லாது” என அவள் உள் அறையில் இருந்தபடியே காட்டமாக பதில் சொல்ல பரமனுக்கு மனது வலித்தது.
”சே நாம ஆசைப்பட்டோம் ஆனா அவள் மனசுல நம்ம மேல சின்ன அக்கறை கூட இல்லையே, எவ்ளோ கெஞ்சினாலும் வரமாட்டேங்கறா, அவள் தெளிவாத
...
This story is now available on Chillzee KiMo.
...
ன வர்தினி சொல்லவும் அதோடு நின்றுவிட்டான் பரமன்
”வர்தினி நான் இங்கதான் இருக்கேன், சாரி எல்லாம் எதுக்கு ஒரு முறை வந்து உன் முகத்தைக்காட்டு போதும்” என சொல்ல அதற்கும் பதில் இல்லை