(Reading time: 6 - 12 minutes)
En mel aasai illaiya
En mel aasai illaiya

பார்த்ததும் அவள் எத்தனை அழகாக இருக்கிறாள் என்ற எண்ணம் தோன்றியது அதிசயமாக இருந்தது.

   

ஜனனி எளிமையாக இருக்கிறாள், நன்றாகப் பேசுகிறாள், பொறுத்தமாக கண்ணியமாக உடை அணிகிறாள் என்றெல்லாம் யோசித்திருக்கிறான். 

   

முதல் முறையாக அவளின் தோற்றமும் அவனின் கருத்தில் படவும், எதனாலோ இனிப்பை கண்டுவிட்ட எரும்பை போல அவனின் கண்கள் அவள் இருக்கும் திசையிலேயே போய் போய் வந்

...
This story is now available on Chillzee KiMo.
...

ங்களேன்,” எனக் கேட்டான் அதுவரை அமைதியாக இருந்த தர்மா.

   

ஜனனியின் முகம் உமேஷின் பக்கம் திரும்பியது. அதை எதிர்பார்த்திருந்தவன் போல உமேஷும் அவளின் விழிகளை எதிர்கொண்டான். 

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.