Page 4 of 6
அவன் அவளுக்காக செய்யும் ஒவ்வொரு விஷயமும் அவளை சந்தோஷப் படுத்தியது.
அதனால், உணவு நேரம் முடிந்து தூங்குவதற்கு என்று அறைக்கு வந்த பின்பும் அவளின் மனதில் ஒரு விதமான சிலிர்ப்பு, பரபரப்பு இருந்துக் கொண்டே இருந்தது...
திருமணமாகி மூன்று நாட்கள் ஆனப் போதும் அவளும், சசியும் தம்பதியராக இன்னும் வாழவில்லை... அதைப் பற்றி சசி அவளிடம் பேசவும் இல்லை...
...
This story is now available on Chillzee KiMo.
...
ய்து, கிச்சடி செய்வது என்ற முடிவுக்கு வந்தாள் சிந்து. அதற்கு தேவையானவற்றையும், செய்யும் முறையையும் மனதில் ஏற்றிக் கொண்டு நிமிர்ந்த சிந்து அப்போது தான் கங்காவின் சிந்தனையோடிய முகத்தை கவனித்தாள்.