Page 9 of 9
இருக்கு...” என்று சொல்லி, தொடர்ந்து மஞ்சுவை கேலி செய்தாள்...
எப்படியும் இன்னும் சில மணித் துளிகள் தன்னை கிண்டல் செய்வதை நிறுத்த மாட்டார்கள் என்பது புரிந்து, தன்னை அதற்கு தயாராக்கி கொண்டாள் மஞ்சு...
அவளின் மனம் லேசாகி போயிருந்தது...
திருமணத்திற்கு பின் முதல் முறையாக பிறந்த வீட்டைப் போல இங்கேயும் அதே விதமான மன சௌகார்யத்தை உணர்ந்தாள்...
இது அவளின் குடும்பம்... இது அவளின் வீடு.. என்ற உணர்வும் எழுந்தது...!
தொடரும்...