Page 3 of 6
சிந்து மொத்தமாக திகைத்துப் போனாள்! சசியின் கோபம் அவளை எதிர்பாராமல் வந்து தாக்கி இருந்தது...
கணவனை மகிழ்விக்க என்று பார்த்து, பார்த்து செய்த விஷயம் இப்படி ஆகுமென்று அவள் நினைக்கவில்லையே!
திகைத்து நின்றிருந்தவளின் கண்ணின் ஓரம் லலிதாவின் முகம் தெரிந்தது... அதில் இருந்த அந்த சின்ன சிரிப்பும், ஒரு விதமான திருப்தியான முகபாவமும், ச
...
This story is now available on Chillzee KiMo.
...
இன்று எதற்கு கோபம் வந்தது? சமையலுக்கு ஆள் இருந்தாலும் மனைவி சமைத்ததற்கு அவன் சந்ஷோமல்லவா பட்டிருக்க வேண்டும்? லலிதா சொன்னதையும், அதன் பின் அவள் முகபாவங்களையும் பற்றி சிந்தித்தவள், அவளிடம் சற்று