Page 5 of 6
தெரியுதுல? உனக்கு ஏன் இந்த வேண்டாத வேலை எல்லாம்?”
ஏற்கனவே காலையிலிருந்து குழம்பி போயிருந்தவள், இப்போது கையில் இருந்த வலியோடு, சசியின் கோபமான பேச்சும் சேர்ந்துக் கொள்ள, அதற்கு மேல் அடக்க முடியாது கண் கலங்கினாள்...
மேலும் ஏதோ சொல்ல தொடங்கிய சசி, சிந்துவின் கண்கள் கலங்குவதை பார்த்து திகைத்துப் போய் அமைதியானான்.
“அண்ணா,
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் மாறி மாறி பார்த்தப்படி நின்றிருந்த சசி,
“பாட்டி, எதுக்கும் டாக்டரிடம் போகலாம்... நான் அண்ணா கிட்ட இருந்து கார் சாவி வாங்கி வரேன்...” என்றான்.
“டாக்டரா?”