Page 38 of 39
அவரை விட்டுவிலகி நின்றவன்
”நீங்க என்னை விட பெரியவரு, என் காலை போய் பிடிக்கறீங்க, எதுக்கு இப்ப மன்னிப்பு கேட்கறீங்க, என்னாச்சி உங்களுக்கு எதுக்காக அழறீங்க முதல்ல அமைதியா பேசுங்க” என சொல்ல அவரோ பல நாள் துயரத்தை இன்று வெளிகொட்டினார்
”நான்தான் பாவி, பெரிய தப்பு செய்துட்டேன் எல்லாம் என்னாலதான்” என தனக்குத்தானே திட்டிக் கொண்டிருக்க ஆதினியோ க
...
This story is now available on Chillzee KiMo.
...
”
”அது உளறல் இல்லைம்மா அதுதான் உண்மை, இத்தனை வருஷமும் சொல்லாம மூடி வைச்ச உண்மை இது”
“என்ன உண்மை அது தெளிவா சொல்லுங்க பாட்டி” என ஆதினி கேட்கவும் காஞ்சனாவும்