Page 31 of 39
இரண்டு நாட்கள் கழித்து போட்டோகிராபர் இரண்டு ஆல்பங்களுடன் அன்புவை தேடிவந்தான். அன்புவும் அவன் தந்த ஆல்பத்தை கண்டு பரவசம் கொண்டான், ஆல்பத்தை வீட்டில் இருந்தவர்களிடம் காட்டி மகிழ்ந்தான்
அதில் போட்டோகிராபரோ
”சார் போட்டோல எந்த குறையும் இல்லையே”
”இல்லை நல்லாதான் எடுத்திருக்க“
“அடுத்தபடி ஏதாவது
...
This story is now available on Chillzee KiMo.
...
ட்டேன் என் அப்பா அம்மா எனக்கு பிள்ளைகளா வந்து பிறக்கனும்னு ம் அதுக்கெல்லாம் நான் கொடுத்து வைச்சிருக்கனும்” என சொல்ல அன்புவிற்கு கோபம் வந்திருந்த போட்டோகிராபரை திட்டி விரட்டிவிட்டான்.