Page 32 of 39
இனி ஆதினியை சமாதானம் செய்ய வேண்டும் என நினைத்து அவளிடம் பேச வந்தான் அன்பு
”ஆதினி எதுக்கு ஒரு மாதிரியா பேசி வைக்கற, ஏன் உனக்கு சீமந்தம் நடக்காதா என்ன”
”அப்ப எனக்கு சீமந்தம்லாம் நடக்குமா”
”எல்லாம் நடக்கும்”
”எப்போ“
”பொறு அவசரப்படாத ஒரு நல்ல நாள் பார்க்கிறேன்”
”எத
...
This story is now available on Chillzee KiMo.
...
”சாப்பாடு இன்னிக்கு அமிர்தமா இருந்தது” என சொல்ல அதைக்கேட்ட ஆதினியோ
”அமிர்தமா இருந்ததா, இன்னிக்கு சமைச்சது நான்தானே அப்படி ஒண்ணும் எனக்குத் தெரியலையே”