Page 31 of 38
“கௌசி கூடவே இருந்தாளே”
“இனிமேல இருக்க மாட்டா நீ என்கூட இல்லாதப்ப மறக்காம போன் பண்ணு”
“போன் பண்றதா எதுக்கு”
“சும்மா பேசலாம்”
“அதான் இப்ப பேசறோமே”
“இது வேற அது வேற” என பரமன் சொல்லும் போதே ஸ்ரீரங்கன் வந்தான்
”வர்தினி நீ எப்படி இங்க வந்த” என கேட்க அவளோ
...
This story is now available on Chillzee KiMo.
...
”சார் நான் கிளம்பறேன் திங்கள் கிழமை இங்க வந்துடறேன் எப்ப டிஸ்சார்ஜ் பண்றீங்க சார்”
“அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை இல்லைன்னா சனிக்கிழமை பண்ணிடறேன் அதுவரைக்கும் நீ