Page 5 of 5
"யெஸ் சார்."
"எனக்கு ஃபுல் அட்ரஸ் உடனே டெக்ஸ்ட் செய்ங்க, நான் உடனே வரேன்."
"ஓகே சார்."
ரீசிவரை கீழே வைத்த தென்றல்வாணன்,
"சத்யா, நான் உடனே கிளம்பனும், ஒரு கொலை கேஸ் வந்திருக்கு!" என்றான்.
"இந்த ஊரிலுமா?" என்றாள் சத்யா நம்ப முடியாமல்!
"எல்லா ஊரிலேயும் மனுஷங்க ஒரே மாதிரி தான் இருப்பாங்க, சத்யா!"
"சரி சரி சாப்பிட்டுட்டு கிளம்புங்க!" என்றாள் சத்யா வருத்தத்துடன்!
தொடரும்...