(Reading time: 6 - 12 minutes)
Vilaketri vaikkiren
Vilaketri vaikkiren

வளைச்சு போடுன்னு எல்லாம் சொல்லி கொடுக்க தெரியாது...எப்படி எல்லாம் மனுஷங்க இருக்காங்க!” என்று வெறுப்புடன் பேசினாள் சுலோச்சனா.

  

இப்போது சிந்துவின் முகத்தில் மாற்றம் ஏற்பட்டது. தன்னை பற்றி சொல்லும் போது இயல்பாக ஏற்றுக் கொண்டவளால், அவளுடைய பெற்றவளை தவறாக பேசும் போது கண்டுக்கொள்ளாமல் இருக்க முடியவில்லை.

  

“அம்மா, போதும்...” என்று கங்கா சுலோச்ச

...
This story is now available on Chillzee KiMo.
...

என்னை கல்யாணம் செய்துக்க சொன்னேன்? என்னவோ நான் தான் அவரை மயக்கினேன், மயக்கினேன்னு சொல்றாங்க...”

  

“சிந்து, நீன்னு இல்லை, யாரை சசி கல்யாணம் செய்திருந்தாலும் இப்படியே தான் அவங்க

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.