Page 4 of 5
என்ன சொல்லி செல்வியிடம் இருந்து தப்பிப்பது என சிந்து யோசிக்கும் போதே, அவளை காப்பாற்றுவது போல் அவளின் தோழி கங்காவின் குரல் கேட்டது,
“சிந்து அண்ணி, இவ்வளவு நேரமா எங்கே காணாமல் போயிட்டீங்க?”
“உன் செல்ல அண்ணியை நான் எங்கேயும் கடத்திட்டு போகலம்மா... இதோ முழுசா நிக்குறாங்க பார்த்துக்கோ...” என்றாள் செல்வி கேலியாக!
<
...
This story is now available on Chillzee KiMo.
...
இன்று வரை அந்த திருமண ஏற்பாடு பற்றி ஒரு வார்த்தையும் கேட்காமல் இருப்பது அவனின் பெருந்தன்மையாக இருக்கலாம்... ஆனால் முழு விவரத்தையும் அவள் அவனிடம் சொல்லி ஆக வேண்டுமே...