தொடர்கதை - வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா? - 02 - பிந்து வினோத்
“டூ ப்ளஸ் டூ! ம்ம்ம்ம்! டூ ப்ளஸ் டூ! த்ரீ? இல்லல பைவ்?”
கண்ணை உருட்டியப் படி தப்பும் தவறுமாக பதில் சொல்லிக் கொண்டிருந்த ஐந்து வயது பூமாவை பார்த்து ரசனையோடு எழுந்த சிரிப்பை அடக்கி, கோபத்தை காட்ட முயன்றாள் அருந்ததி.
“அஞ்சு வயசாயிடுச்சு, இன்னும் அடிஷன் தெரியலை உனக்கு?”
“சாரிக்கா...”
நிஜமான வருத்தத்துடன் பூமா சொல்லவும், பெயருக்கு கூட கோபத்தை காட்ட மனம் வரவில்லை அருந்ததிக்கு.
“இங்கே வா, நான் திரும்ப சொல்லி தரேன்” என்றவள், அவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிரு
...
This story is now available on Chillzee KiMo.
...
வருடங்களுக்கு முன் மழையினால் ஊரில் பரவிய தொற்று வியாதியில் அம்மா, அப்பா இருவரையும் பறிக் கொடுத்திருந்தாள். உடன் பிறந்தோர் யாருமில்லாமல் விதியின் விளையாட்டினால் பதினாறு வயதில் தனி ஆளாக நின்றாள்!