Page 1 of 28
தொடர்கதை - உன்னை நானறிவேன் என்னையன்றி யாரறிவார் - 01 - சசிரேகா
முன்னுரை
ஆத்மார்த்தமான காதல் என பலரும் சொல்லி தங்களின் காதலை பெருமைப்படுத்துவார்கள் ஆனால் இங்கு ஒருவன் ஆத்மாவுடனே காதல் புரிகிறான் தன் காதலுக்காக அவன் என்னென்ன செய்கிறான் என்பதே இக்கதையாகும்.
பாகம் -1
ஏற்காடு
”விக்ராந்த் என்ன முடிவு எடுத்திருக்க” என ராகுல் கேட்க அதற்கு விக்ராந்தோ
”ஒரே முடிவுதான், அதைதான் அன்னிக்கே சொல்லிட்டேனே அ
...
This story is now available on Chillzee KiMo.
...
முடியாது”
”ஆனா அந்த இடத்தை பத்தி மக்கள் பேசிக்கறது உன் காதுல விழுதா இல்லையா”
”அதையெல்லாம் நான் நம்பறதாயில்லை” என விக்ராந்த் சொல்லும் போதே கீர்த்தி வந்தாள்