Page 2 of 10
அதை சொல்லும் போதே அனாமிகாவிற்கு கண்கள் கலங்கியது.
அதைக் கவனித்த சாந்தியின் மனம் இளகிப் போனது.
“ஹே ஸ்டுபிட், இதுக்கு எதுக்கு அழுற? இந்த லூசு பேச்சை எல்லாம் நான் ஏன் கேட்கப் போறேன்! நீ கண்ணைத் துடை!”
“ஹலோ??? யாரு லூசு? நானா?” என்றான் எஸ்.கே மீண்டும் சண்டைக்கு தயாராகுபவனாக!
“ஐயோ அண்ணா, நி
...
This story is now available on Chillzee KiMo.
...
“என் அண்ணாவை நீ கல்யாணம் செய்துக்குறீயா சாந்தி?”
சாந்தி கோபப்படவில்லை. ஆனால் திகைத்துப் போனாள்!!! பின், சுதாரித்துக் கொண்டு,
“அது சரி!” என்றாள்.