Page 5 of 31
பண்றாங்க வாவான்னு கூப்பிடறாங்க, நானும் ஊருக்கு போகனும் இல்லைன்னா அவனுங்க கிளம்பி இங்க வந்தாலும் வந்துடுவானுங்க” என சொல்ல அவளுக்கு அலுப்பே வந்தது
”என்னாச்சி பவி”
”ஒவ்வொரு முறை நீங்க ஊருக்கு போகனும்னு சொல்றப்பவும் என் மனசு அதை ஏத்துக்க மாட்டேங்குது சந்தோஷ், இன்னும் கொஞ்ச நேரம் நீங்க இருந்தா என்னன்னு தோணுது”
”இருக்கனும்
...
This story is now available on Chillzee KiMo.
...
>
”எனக்கும் உன்னை விட்டு போக மனசே வரலை பவி” என்றான் சோகமாக
இருவருமே உம்மென்று இருந்தார்கள், 5 நிமிடம் ஏதும் பேசவில்லை கவலையுடனே உறங்கச் சென்றார்கள்.