Page 31 of 31
அவளை அவ்விடம் கண்டதும் ஆதவனும் கௌதமும் திக்குமுக்காடிப் போனார்கள், அதுவரை வீடு அதிர கத்திக் கொண்டிருந்தவர்கள் வாயில் இருந்து ஒரு வார்த்தை கூட வரவில்லை, பேச்சின்றி திக்பிரமையுடன் அவளையே பார்க்க, அவளோ கண்கள் கலங்கியவண்ணம் ஆதவனையும் கௌதமையும் பார்த்துவிட்டு சந்தோஷை பார்த்து நன்றாக முறைத்தாள்
அந்தளவு கோபத்தை சந்தோஷ் அன்றுதான் கண்டான், அவளின் மனநிலைமையை புரிந
...
This story is now available on Chillzee KiMo.
...
..